தமிழ்மணத்திற்கு

மூணு பதிவாச்சும் இருக்கனுமாமே தமிழ்மணத்துல சேக்கரதுக்கு, இப்படி மொக்கையா பதிவு போட்டு வெச்சா பதிவு கனக்குல எடுத்துப்பாங்களா தெரிலயே.

அறிமுகம்

வணக்கம் நான் நிலாஅப்பா. நிலா பேருல எதாச்சும் போஸ்ட்ல கமெண்ட் போட முடியுது. ஆனா கொஞ்சம் சீரியாசான கருத்த சொல்ல எனக்குள்ள இருக்க கருத்து கந்தசாமி துடிக்கும் போது நிலா பேர யூஸ் பண்ண முடில. அப்படி யூஸ் பண்ணினா கொஞ்சம் பெரிய பொண்ணாகி நிலா எப்டிப்பா நீ உளர்ரதுகெல்லாம் என் பேர யூஸ் பண்ணுனன்னு கேட்டா என்ன பதில் சொல்றது?

மத்தபடி எதாச்சும் இங்க எழுத(அனத்த) ஆசைதான். தமிழ்மணம்ல வர பதிவுகள படிக்கரதுக்கே ஏகப்பட்ட நேரம் ஆகுது. வீட்டில் இருக்கும் நேரத்தில் புள்ளய கூட உட்டுட்டு கம்ப்யூட்டர வெறிச்சுப் பாத்துகிட்டு இருக்கறது அவ்ளோ நல்ல விஷயமா தெரில. அதான் கும்மிய கூட கொறச்சுகிட்டேன். எனக்குள்ள இருக்க கருத்து கந்தசாமிய எப்பவாச்சும் அடக்க முடிலன்னா அப்பப்போ மட்டும் எழுதரேன்(அனத்தரேன்)

சோதனை முயற்சி

சோதனை